PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் ______________.
   
2. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி ________.
   
3. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழத் ___________.