PDF chapter test TRY NOW

காய்மணி யாகு முன்னர்க்‌ காய்ந்தெனக்‌ காய்ந்தேன்‌” என்னும்‌ தொடரில்‌ உள்ள உவமை உணர்த்தும்‌ கருத்து யாது? 

 

"காய்மணி யாகு முன்னர்க்‌ காய்ந்தெனக்‌ காய்ந்தேன்‌”  

 

விளக்கம் :

 

 வளர்ந்து முதிர்ந்து  நெல்மணிகளைக் காணும்  தூயமணி போன்ற தூவும் மழை துளி இல்லாமல்  காய்ந்து விட்டதைப் போல என்பது உவமையின் பொருள். கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே,  தன்  இழந்தது  வாடுகின்றான் என்பதை இவ்வுவமை உணர்த்துகிறது.