PDF chapter test TRY NOW

1. அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் _____________.
   
2. ___________ வள்ளுவர் என்றும் கூறுவர்.
   
3. திருக்குறள் _____________, பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.