PDF chapter test TRY NOW

1. குறுமை என்பது _____________ என்று பொருள்படும்.
 
  
2. சொற்களின் இறுதியில் கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகளில் ஏதாவது ஒரு எழுத்தைக் கொண்டு சொற்கள் முடிந்தால் அது ___________.
 
 
3. தனிக்குறிலை அடுத்து உகரம், உகரம் அல்லாத பிற எழுத்துகள் வந்தால் அது ______________.
 
 
4. தனிநெடில் இல்லாமல் உயிா்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரத்தை _________________ என்பர்.