![](http://uploads.cdn.yaclass.in/upload/pumpa/img_4.png)
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்.
Answer variants:
அந்தாதித் தொடை
சீர்களுக்கு
இரண்டாம் எழுத்து
எதுகை
இறுதி எழுத்து
எட்டு
ஓசை
ஒற்றுமையே
இயைபு
பொருள்
மோனை
முதல் எழுத்து
தொடை
செய்யுளில் இன்பமும் இன்பமும் தோன்றும் வகையில் இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் தொடை ஆகும்.
தொடை வகைப்படும்.
முதன்மையான தொடைகள் வருமாறு :
1. ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
2. ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
3. அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
4. ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது