PDF chapter test TRY NOW

கூற்று சரியா? தவறா?
 
1.  பெயர்வகைகளில் ஒன்று இடுகுறிப் பெயர்.
 
    
 
2.  நாற்காலி என்பது இடுகுறிப்பெயர்
 
     
 
3. சதுப்புநிலக் காடு என்பது காரணப் பெயர்.
 
    
 
4. காரணப் பெயர் என்பது ஒரு பொருளுக்குக் காரணம் கருதி வழங்கப்பட்ட பெயர்ச்சொல்.