PDF chapter test TRY NOW

குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்து உள்ளாய். அப்பொழுது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால்  நீ உறக்கம் கலைந்து சிரமமாக உணர்கிறாய். இதற்கு என்ன காரணம்?
 
Answer variants:
உயர்ந்த
அறையில்
வெளியே
கடத்தப்படும்
திசையை
வெப்பநிலையானது
வெப்பஆற்றலானது
குறைந்த
 
christmas4711698960720.jpg
 
அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் அல்லது வெளியே உள்ள குளிர் அறைக்குள்ளே கடத்தப்படுவதால்.
  • குளிர்கால இரவில் நான் எனது படுக்கையில் படுத்து உள்ளேன்.  அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நான் உறக்கம் கலைந்து சிரமமாக உணர்வேன்.
  • இதற்க்கான காரணம், 
    உள்ள வெப்பம்
     கடத்தப்படுவதுதான்.
  • வெப்பஆற்றலானது, 
     வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து,  
    வெப்பநிலையில் உள்ள பொருளுக்கு
     என்பதை நாம் அறிவோம்.
  • நீர்மட்டம் நீர் பாயும் விசையை தீர்மானிப்பது போல,
     வெப்ப ஆற்றல் பாயும் 
     தீர்மானிக்கிறது.