PDF chapter test TRY NOW

ராம்  ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, இரு இணைப்புக் கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ , மின்கல அடுக்கோ இல்லை. எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மின்கல அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது. அந்த மின்விளக்கு ஒளிருமா?
  
ஆம்,
. எப்படி எனில் எலுமிச்சம் பழத்தின் ஒரு புறத்தில் தாமிரக் கம்பியையும் மற்றொரு புறம் 
செருக வேண்டும்.
இரண்டையும் இணைப்புக்கம்பியுடன் இணைத்து மின் விளக் கோடு இணைத்தால் மின்சாரம் உருவாகும். அதனால் மின்விளக்கு எரியும்.
இங்கு எலுமிச்சை
,
  செயல்படும் எனவே, மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.
Answer variants:
குண்டூசி எதிர்மின்வாயாகவும்
மின்விளக்கு ஒளிரும்
தாமிரக் கம்பி
மின்பகுளியாகவும்
குண்டூசியை
நேர்மின்வாயாகவும்