PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா ____________.
    
2. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் ___________.
    
3. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் __________.