PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
 
1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
 
2. நிலையான செல்வம் ________________________.
 
3. ஆராயும் அறிவு உடையவர்கள் _____________ சொற்களைப் பேசமாட்டார்கள்.
 
4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
 
5. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
 
6. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்