PDF chapter test TRY NOW

கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக.
 
மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.