PDF chapter test TRY NOW

பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக.
 
1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.
 
 
2. நாள்தோறும் திருக்குறளைப் படி.
 
 
3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர்.