PDF chapter test TRY NOW

1. எல்லாச் ________ பொருள் குறித்தனவே என்கிறார் தொல்காப்பியர்.
   
    
2. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ ________ தரும் வகையில் அமைவது சொல் ஆகும்.
   
 
3. மாடு புல் தின்றது - பல சொற்கள் சேர்ந்த தொடர் ____________ தருகின்றன.