![](http://uploads.cdn.yaclass.in/upload/pumpa/img_4.png)
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநமது உடல் நோய்களுக்குச் சிகிச்சையளித்து அதனைக் குணப்படுத்துவதற்கும் நமது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மருந்துகள் பயன்படுகின்றது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் சில மருந்துகளையாவது உட்கொள்கின்றனர்.
![Screenshot 2022-10-20 204110.png](https://resources.cdn.yaclass.in/ff39a344-2f9f-47d3-a5ed-4c89c73ac96a/Screenshot20221020204110w300.png)
மருந்துகள்
Important!
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல் – திருவள்ளுவர்
மருத்துவம் என்பது நோயைக்கண்டறிதல், சிகிச்சை செய்தல், மற்றும் தடுப்பதற்கான அறிவியல் ரீதியான அனுகுமுறை ஆகும்.
நாம் மருந்துகளை கீழ்க்கண்ட சில வழிமுறைகளைக் கொண்டு உட்கொள்கிறோம். அவைகள் முறையே,
- வாய்வழி பயன்பாடு
- வெளிப்புற பயன்பாடு
- ஊசி மருந்துகள் (உள் தசை அல்லது உள் சிரை)
![YCIND_221216_4827_drugs.png](https://resources.cdn.yaclass.in/7ab958a3-59c4-4dc2-8d47-16acabb19fae/YCIND2212164827drugsw430.png)
விளக்கப் படம்
நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம் நோய்க்கு சிகிச்சையளித்து நல்ல உடல்நலத்தைக் கொடுக்கினறன.