PDF chapter test TRY NOW

1. B பெறுவதுபோல் இருமடங்கு A பெறுகிறார். C பெறுவது போல் இருமடங்கு B பெறுகிறார். A : B மற்றும் B : C ஆகியவற்றைக் காண்க. இவை விகிதச் சமமா எனச் சரிபார்க்க.
 
A : B மற்றும் B : C
 
2. சத்துமிக்க உணவான கேழ்வரகுக் களி-யை ச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
 
பொருள்அளவு
கேழ்வரகு மாவு4 குவளைகள்
உடை த்த பச்சரிசி1 குவளை
தண்ணீர்8 குவளைகள்
நல்லெண்ணெய்15 \text{மிலி}
உப்பு10 \text{மிகி}
 
(அ) ஒரு குவளை கேழ்வரகு மாவைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் உடைத்த பச்சரிசியின் அளவு எவ்வளவு?
 
விடை:  குவளை உடைத்த பச்சரிசியின் அளவு

(ஆ) 16 குவளைகள் தண்ணீரை ப் பயண்படுத்தினால் எத்தனைக் குவளைகள் கேழ்வரகு மாவு பயன்படுத்தப்பட வேண்டும்?
 
விடை:  குவளைகள் கேழ்வரகு மாவு பயன்படுத்தப்பட வேண்டும்.
 
(இ) மேற்க்குறிப்பிட்டவற்றில்  எந்தெந்த அளவுகளை விகிதத்தில் தொடர்புபடுத்த முடியாது ? ஏன்?