PDF chapter test TRY NOW
1. B பெறுவதுபோல் இருமடங்கு A பெறுகிறார். C பெறுவது போல் இருமடங்கு B பெறுகிறார். A : B மற்றும் B : C ஆகியவற்றைக் காண்க. இவை விகிதச் சமமா எனச் சரிபார்க்க.
A : B மற்றும் B : C
2. சத்துமிக்க உணவான கேழ்வரகுக் களி-யை ச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
பொருள் | அளவு |
கேழ்வரகு மாவு | 4 குவளைகள் |
உடை த்த பச்சரிசி | 1 குவளை |
தண்ணீர் | 8 குவளைகள் |
நல்லெண்ணெய் | 15 \text{மிலி} |
உப்பு | 10 \text{மிகி} |
(அ) ஒரு குவளை கேழ்வரகு மாவைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் உடைத்த பச்சரிசியின் அளவு எவ்வளவு?
விடை: குவளை உடைத்த பச்சரிசியின் அளவு
(ஆ) 16 குவளைகள் தண்ணீரை ப் பயண்படுத்தினால் எத்தனைக் குவளைகள் கேழ்வரகு மாவு பயன்படுத்தப்பட வேண்டும்?
விடை: குவளைகள் கேழ்வரகு மாவு பயன்படுத்தப்பட வேண்டும்.
(இ) மேற்க்குறிப்பிட்டவற்றில் எந்தெந்த அளவுகளை விகிதத்தில் தொடர்புபடுத்த முடியாது ? ஏன்?