PDF chapter test TRY NOW
ஓரலகு முறை என்பது ஓர் அலகின் மதிப்பைக் கணக்கிட்டு அதிலிருந்து தேவையான அலகுகளின் மதிப்பைக் கண்ட றியும் முறைகளில் ஒன்றாகும்.
முதலில், ஒரு ஓரலகு மதிப்பு கண்டறியப்படும் பின்பு தேவையான எண்ணிக்கையிலான அலகுகளின் மதிப்பைக் கண்டறிவது பயனுள்ளதாக இருக்கும்.
ஓரலகு முறையைப் பயன்படுத்தி சிக்கலைத் தீர்ப்பதற்கான படிகள்.
- கொடுக்கப்பட்ட கணக்கைக் கணிதக் கூற்றாக மாற்றவும்.
- கொடுக்கப்பட்ட பொருளின் ஒரு ஓரலகு மதிப்பைக் வகுத்தல் மூலம் கண்டறியவும்.
- பெருக்கல் உதவியுடன் பொருளின் தேவையான எண்ணின் மதிப்பைக் கண்டறியவும்.
Example:
4 ஆப்பிள்களின் விலை ₹100 என்று வைத்துக்கொள்வோம். 10 ஆப்பிள்களின் விலை என்னவாக இருக்கும்?
இதை முதலில் கண்டுபிடிக்க, ஒரு ஆப்பிளின் விலையை (ஓரலகு விலை) தீர்மானிக்க வேண்டும்.
இதை முதலில் கண்டுபிடிக்க, ஒரு ஆப்பிளின் விலையை (ஓரலகு விலை) தீர்மானிக்க வேண்டும்.
இந்த ஓரலகு மதிப்பைப் பயன்படுத்தி தேவையான அளவைக் கண்டறியலாம்.
எனவே, 4 ஆப்பிள்களின் விலை = ₹100.
அப்போது, 1 ஆப்பிள் விலை = ₹ = ₹25.
எனவே, 4 ஆப்பிள்களின் விலை = ₹100.
அப்போது, 1 ஆப்பிள் விலை = ₹ = ₹25.
எனவே, 1 ஆப்பிளின் விலை = ₹25.
10 ஆப்பிள்களின் விலை = 1 ஆப்பிளின் விலை \times 10.
அதாவது, 10 ஆப்பிள்களின் விலை = 25 × 10 = ₹250.