PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வாணி, கலா மற்றும் அவர்களுடைய மூன்று தோழிகள் மோர் கடைக்குச் சென்றனர். மேலும் 9 தோழிகள் அவர்களுடன் இணைந்து மோர் குடித்தனர். ஒரு குவளை மோரின் விலை ₹ 6 எனில், வாணி எவ்வளவு தொகை கொடுத்திருப்பாள்? வாணி ₹ 84 கொடுக்க வேண்டும் என்கிறாள். ஆனால் கலா ₹ 59 கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறாள். இதில் யார் கூறியது சரி?
 
விடை:
 
கொடுக்க வேண்டிய தொகை:
 
எனவே,  கூறியது சரி ஆகும்.