PDF chapter test TRY NOW
பக்கம்-கோணம்-பக்கம் கொள்கை:
ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களும், அப்பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணமும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த இரு பக்கங்களுக்கும், அவற்றிற்கிடைப்பட்ட கோணத்திற்கும் சமமாக இருந்தால் அம்முக்கோணங்கள் சர்வசம முக்கோணங்கள் ஆகும். இது பக்கம்- கோணம்-பக்கம் (ப-கோ-ப) கொள்கை என அழைக்கப்படும்.
Example:
![Screenshot_38.png](https://resources.cdn.yaclass.in/7432dd04-dbed-4b85-a863-52672a9f67d9/Screenshot38w400.png)
இங்கு, \(\angle A=\angle M\), \(\angle B=\angle N\) மற்றும் \(\angle C=\angle O\)
எனவே, \(\triangle ABC\) மற்றும் \(\triangle MNO\) ஆகியன சர்வசம முக்கோணங்கள் ஆகும்.